இலங்கை அணிக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் : 4 முக்கிய வீரர்கள் விலகல்
இலங்கை அணிக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடரிலிருந்து நிகோலஸ் பூரன், அண்ருவ் ரஸ்சல், அகேல் ஹொசைன் மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி
இந்நிலையில், இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரி20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
ரி20 கிரிக்கெட் தொடர் தம்புள்ளையிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் கண்டியிலும் இடம்பெறவுள்ளது.
இதன்படி, இருபதுக்கு 20 போட்டித் தொடருக்காக ரொவ்மன் பவல் தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஷாய் ஹொப் தலைமையிலான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாம் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
[K7G3BPK
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
