சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்லவிருப்பவர்களுக்கு சிக்கல்! கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் பிரதமர் ரிஷி
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் மற்றும் நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இனி நட்சத்திர ஹோட்டல் எல்லாம் கிடையாது சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் இனி நான்கு நட்சத்திர ஹோட்டல்களிலெல்லாம் தங்கவைக்கப்படமாட்டார்கள்.
கைது செய்யப்படுவீர்கள்
அவர்கள் கைது செய்யப்படுவதுடன், நாடுகடத்தப்படுவார்கள் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் வாரங்களில் புலம்பெயர்ந்தோரின் படகுகளை நிறுத்தும் மசோதா சட்டமாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த மசோதாவில், நீங்கள் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் வந்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவீர்கள் என்பது திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது..
சட்டவிரோத புலம்பெயர்தல் பிரச்சினையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் எனவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மேலும் சுட்டக்காட்டினார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri
