ஆபத்து தொடர்பில் பௌத்தர்களுக்கு வந்த எச்சரிக்கை செய்தி
பொய் தகவல்கள் ஆபத்தானவையாகும், அதனால் பௌத்த உலகம் பொய் தகவல்கள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.
தாய்லாந்தில் சூலோன்கோன் அரச கல்லூரி பல்லைக்கழகத்தில் நேற்றுமுன் தினம் (01.06.2023) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதான பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இன்று சந்தித்து கொள்வது உலகில் பல மில்லியன் மக்களின் உயிரை கொள்ளை கொண்ட உலகளாவிய தொற்றுநோய்க்கு பின்னராகும்.
தொற்றுநோய்க்கு பின்னர் உலகம் பூராகவும் பொருளாதார நடவடிக்கைகளில் பாரிய மந்த நிலையை காணக்கூடியதாக இருந்தது. அதனால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மேலும் கீழே தள்ளப்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri