சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஒரு நபரோ அல்லது குழுவொன்றோ பாரிய சொத்துக்களை சம்பாதித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் சட்டத்தை நடைமுறைப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தவர்கள் தொடர்பில் ஏற்கனவே சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்
இதேவேளை, 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 40 கோடி பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
