மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவர்களிடம் கையளிப்பு(Photo)
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Money
By Kumar
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன் கிட்னண் குலேந்திரனால் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்த பால தலைமையில் குறித்த பணப்பை உரியவரிடம் நேற்று(04) ஒப்படைக்கப்பட்டதுடன், உயர் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பாராட்டியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற பணப்பையில் 75520 ரூபா பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US