கொழும்பில் நடந்த துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Colombo
Western Province
By Dev
கொழும்பு (Colombo) - வாத்துவை பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வாத்துவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவமானது இன்று (04.05.2024) வாத்துவை - மொல்லிகொட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்
அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US