மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (14) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 70% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று (14) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை, காலை 8 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 7% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் சீரற்ற காலநிலை இருக்கும் என்பதால் காலை வேளையிலேயே மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி-திருமால்





டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri