நமது வலிகளை உணர்ந்தவர்களுக்கு வாக்களியுங்கள்! வன்னி சுயேட்சை வேட்பாளர்
Northern Province of Sri Lanka
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Shan
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே மக்களின் வலிகளை உணர்ந்தவர்களுக்கே வாக்களியுங்கள் என வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் மரபுரிமை கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் விட்ட பாரிய தவறுகளால் இளைஞர்கள் பெரிய சாவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தத்திற்கு பின் தமிழ் அரசியல்வாதிகளை நம்பி மக்கள் ஏமாந்தது ஏராளம்.
இனிவரும் காலங்களிலும் நாம் ஏமாறுவதற்கு தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US