தள்ளுபடி செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் (Vinesh Phogat) மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில், தனக்கு கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த வழுக்கு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வினேஷ் போகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம்
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் 50 கிலோ எடைப் பிரிவின் மல்யுத்த போட்டிகளின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸை அபாரமாக வீழ்த்தி வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னதான உடல் எடை பரிசோதனையில் 50 கிலோவிற்கு மேலதிகமாக 100 கிராம் எடை இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே, கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரிய வினேஷ் போகத்தின் மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 6 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
