மியன்மாரின் அவசர உதவியை கோரிய இலங்கை அரசாங்கம்
Vijitha Herath
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Myanmar
By Indrajith
இலங்கை பிரஜைகளை மீட்பது தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), நேற்று (04.02.2025) மியன்மார் துணைப் பிரதமர் உ தான் ஸ்வேவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இலங்கை பிரஜைகள்
இணையக்குற்ற மையங்களில் பணிபுரிய மியன்மாரில் உள்ள மியாவாடி பகுதிக்கு கடத்தப்பட்ட 18 இலங்கை பிரஜைகளை விரைவாக மீட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு, மியன்மார் அரசாங்கத்தின் அவசர உதவியை அமைச்சர் இதன் போது கோரியுள்ளார்.
ஏற்கனவே, பல்வேறு கட்டங்களில் மியன்மார் இணையக்குற்ற முகாம்களில் இருந்து பல இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்: 47 பந்தில் 79 ரன் விளாசி அணியை காப்பாற்றிய வீரர் (வீடியோ) News Lankasri
தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ Cineulagam
சிட்டியும், ரோஹினியும் சேர்ந்து போடும் அடுத்த திட்டம், இந்தமுறை சிக்கப்போவது யார்?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US