நாட்டில் பொருட்களின் விலை குறைந்துள்ளது! விஜித் ஹேரத்
நாட்டில் பணவீக்கம் குறைந்து பொருட்களின் விலை குறைந்துள்ளதாக அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று(27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர்கள் மாநாட்டிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு
மேலும் உரையாற்றிய அவர்,
நாட்டின் பொருளாதாரம் நிலையான தன்மையில் முன்னோக்கி செல்வதோடு வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு கிடைத்துள்ளதோடு உல்லாச பயணத்துறை மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
உல்லாச பயணிகளின் வருகையால் பெற்றுக் கொண்ட வருமானம் கடந்த ஆறு மாதங்களில் 1.7 பில்லியன் டொலர் கிடைத்துள்ளது. எங்களின் ஏற்றுமதி பொருளாதாரம் அதிகரித்துள்ளது.
எமது பொருளாதாரம்
அது 10 பில்லியன் டொலராகும்.வெளிநாட்டு கையிருப்பு நிலையான தன்மையில் காணப்படுகிறது.
டொலரின் பெறுமதி 295-300 என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று எமது பொருளாதாரம் நிலையான தன்மைக்கு கொண்டுவரப்பட்டது, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
