கொழும்பில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த காரால் ஏற்பட்டுள்ள பரபரப்பு
கொழும்பு கொம்பனி வீதியில் விமானப்படை தளம் பகுதிக்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் வாகனம் தீப்பிடித்து எரிவதை காணொளியாக பகிர்ந்துள்ளார்.
தீயை அணைக்கும் பணி
இந்த சம்பவத்தில் காயங்களோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு தீயணைப்பு படையினர் இணைந்து வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கார் திடீரென வீதியில் தீப்பற்றி எரிந்தமையால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் கூட்டம் நிறைந்து ஓர் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீ அணைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
