வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அடாவடி: கடும் கண்டனம் வெளியிட்ட ஐயப்பதாஸ் சுவாமிகள்
சிவராத்திரி நிகழ்விலே வெடுக்குநாறியில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திலே நீதிமன்ற அனுமதியுடன் பூஜைகள் நடைபெற்ற வேளை பாதுகாப்பு படையினர் அடாவடித்தனமாக நடந்து கொண்ட விடயம் கண்டிக்கத்தக்கது என ஐயப்பதாஸ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு மக்களுக்கும் அவரவர் வழிபாட்டுத்தளங்களில் சமய வழிபாடுகள் செய்ய அனைவருக்குமே உரிமை உண்டு.
அந்த வகையிலே சிவராத்திரி நிகழ்விலே இடையூறு செய்து அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை கொடுக்காது, பலரை கைது செய்து குறித்த நிகழ்வை சின்னாபின்னமாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam