ரணிலுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் மக்களை தூண்டுவோம்: யோகேஸ்வரன் அறைகூவல்

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Independent Writer Mar 13, 2024 05:16 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: நிலவன் - மட்டக்களப்பு

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தூண்டுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யாழில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

யாழில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்


பொலிஸாரின் அராஜகம்

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை நாடானது பூர்வீக இந்து நாடாகும். இந்த பூர்வீக இந்து நாட்டிலே ஆட்சி புரிகின்ற பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் இந்து மதத்தை அடக்க முற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அண்மையிலே சிவராத்திரி தினத்தன்று (08) வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு வழிபாடுகள் செய்யவும், பூசைகள் செய்யவும் சென்ற பொதுமக்கள் மீது நெடுங்கேணி பொலிஸார் பாரிய தாக்குதலை நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ரணிலுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் மக்களை தூண்டுவோம்: யோகேஸ்வரன் அறைகூவல் | Vedukunari Temple Issue C Yogeshwaran Speech

குறிப்பாக குடிக்க தண்ணீர் கேட்டு அலறுகின்ற நிலை அங்கு சென்ற மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஏனென்றால் குடுப்பதற்கு தண்ணீர் எடுப்தற்கு கூட இடமளிக்காது பொலிஸார் மிகவும் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

மனிதநேய மற்றவர்கள் என்றுதான் அவர்களை கூறவேண்டிய நிலமை இருக்கின்றது. ஆகவே இது சம்பந்தமாக இந்த நாட்டை ஆட்சி புரிகின்ற இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க இது குறித்து உணரவேண்டும்.

ரணிலுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் மக்களை தூண்டுவோம்: யோகேஸ்வரன் அறைகூவல் | Vedukunari Temple Issue C Yogeshwaran Speech

ஈழம் சிவ பூமி 

இந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை தேவை இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிகின்றோம். பகிரங்கமாக இந்து மக்கள் , தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்குமாறு தூண்டுவோம்.

மனிதநேய மற்றவர்கள் என்றுதான் அவர்களை கூறவேண்டிய நிலமை இருக்கின்றது. ஆகவே இது சம்பந்தமாக இந்த நாட்டை ஆட்சி புரிகின்ற இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க இது குறித்து உணரவேண்டும்.

ரணிலுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் மக்களை தூண்டுவோம்: யோகேஸ்வரன் அறைகூவல் | Vedukunari Temple Issue C Yogeshwaran Speech

சில நாட்களுக்கு முன் அவர் சொன்னார் ஈழம் சிவ பூமி என்று. சிவ பூமியிலே மிக முக்கியமானது சிவராத்திரி விழா அந்த சிவராத்திரி விழாவையே எங்களது இந்து மக்கள் சுதந்திரமாகவே வழிபாடு செய்ய விடாது உங்களது பாதுகாப்பு தரப்பினர் தடுத்து வருகின்றனர்.

அவர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள். நாங்கள் இது குறித்து சும்மா இருக்க மாட்டோம். இது சம்பந்தமாக சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம்.

ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ பகுதிக்கு கொண்டு செல்ல இருக்கின்றோம். இந்திய நாட்டின் பிரதமருக்கு இதுசம்பந்தமாக தெரியப்படுத்த உள்ளோம்.

விரைவிலே இந்திய தூதரகம் மூலம் இந்திய பிரதமருக்கான கடிதத்தை அனுப்ப உள்ளோம்.

இனியும் நாங்கள் பொறுமையாக இருக்க முடியாது இது எங்களது பூர்வீக நாடு, இந்த நாடு இந்து நாடு, இந்த நாட்டிலே எங்களது சுதந்திரத்தை தொல்பொருள் என்ற வகையிலும், பாதுகாப்பு படையினரின் இருப்பிடம் என்ற வகையிலும், பௌத்த பிக்குகளின் வாழ்விடம் என்ற வகையிலும், சிங்கள மக்களின் வாழிவிடம் என்ற வகையிலும் பறிப்பதை ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம் ”என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஈழத்தமிழர் குடியுரிமை தொடர்பாக அரசின் அதிரடி முடிவு

இந்தியாவில் ஈழத்தமிழர் குடியுரிமை தொடர்பாக அரசின் அதிரடி முடிவு

கிளிநொச்சி - பொன்னகர் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி

கிளிநொச்சி - பொன்னகர் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US