வவுனியாவில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மாவட்டத்தில் மக்கள் அண்மைக்காலமாக சுகாதார வழிமுறைகளை சீராக பின்பற்றாமையினாலேயே கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தடிமன், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளர்கள் மருத்துவ சிகிச்சையை பெற முற்படாத நிலையில்,மூச்சு எடுப்பதில் சிரமமான நிலையிலேயே வைத்தியசாலையினை நாடுவது பாரிய விளைவுகளை நோயாளருக்கும் மாவட்டத்திற்கும் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது பரிசோதனையினை குறித்த நபர் கடும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri