ரணிலையும் சஜித்தையும் சந்தித்த பொதுக் கட்டமைப்பினர் மீது கடுமையான சாடல்
ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித்தை சந்தித்த தமிழ் பொதுக் கட்டமைப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் தழிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருக்கலாம் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் தமிழ் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகான பணம் முன்னரே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவற்றை பெற்று தந்திரமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது எனவும் நா.வர்ணகுலசிங்கம் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
