இலங்கைக்கு வருகை தந்த வரலட்சுமி சரத்குமார்...!
பிரபல இந்திய திரைப்பட நடிகையான வரலட்சுமி சரத்குமார் இன்று இலங்கை வந்துள்ளார்.
சர்வதேச திரைப்படமொன்றின் படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமோக வரவேற்பு
இதன்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
அத்துடன் இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன்(Mohanlal) மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம்(15) இலங்கைக்கு வருகை தந்தனர்.
"பேட்ரியட்" (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர்கள் வருகை தந்ததாகவும் இந்த திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் Pan-India திரைப்படமாக வெளியாகும் வகையில் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
