யாழ். வடமராட்சி தொண்டைமானாறு சிறு கடலில் மூழ்கிய இளைஞர் மரணம்
Jaffna
By Independent Writer
யாழ்., வடமராட்சி, தொண்டைமானாறு சிறு கடலில் இன்று மாலை நீராடிய வேளை அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார்.
சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் குறித்த இளைஞர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார்.
சுமார் ஒன்றரை மணிநேரப் போராட்டத்தின் பின்பே கடலிலிருந்து குறித்த இளைஞர் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், உடுப்பிட்டி சந்தைப் பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் பிரகாஸ் (வயது – 17) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த 9 பேர் கடலில் குளிர்த்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இது தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US