வவுனியாவில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
corona virus
vavuniya
covid 19
corona vaccine
By Thileepan
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார துறையுடன் தொடர்புடையவர்களுக்கு வவுனியா வைத்தியசாலையில் வைத்து இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலையில் அஸ்ரா செனக்கா தடுப்பூசியில் முதலாவது டோஸ் பெற்றவர்களுக்கு, இதன்போது இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டதுடன், சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சினோபாம் தடுப்பூசிகளும் முதன் முறையாகவும் தடுப்பூசி போடுபவர்களுக்கு ஏற்றப்பட்டன.
இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக சுகாதார துறையுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US