கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்காவின் போர்க்கப்பல்
அமெரிக்காவின் போர்க்கப்பலான சாண்டா பார்பரா கப்பல் (u s s santa barbara) நேற்று(16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துளளது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட கால நட்புறவின் அடையாளமாக அமெரிக்க கடற்படையின் சான்டா பாப்ரா கப்பலின் வருகை காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நட்புறவு மற்றும் கடற்பாதுகாப்பு
அமெரிக்காவும் இலங்கையும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பல்வேறு நோக்கங்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக தமது நட்புறவை பேணி வருகின்றது.

அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் உள்ள நட்புறவு மற்றும் கடற்பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகளை சான்டா பாப்ரா கப்பல் ஊக்கமளிக்கின்றது.
அத்துடன் இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan