அமெரிக்கா - இலங்கை இடையில் இரகசிய பேச்சுவார்த்தை: திணறும் இந்தியா
இலங்கைக்கும்- அமெரிக்காவிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில் இலங்கையும் அதனை மறுக்க முடியாதவகையில் உள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஏனெனில் இலங்கைக்கும் அமெரிக்காவின் வரி பிரச்சினை உள்ளதால் அவர்களின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய பிரச்சினை உள்ளது.
இதனால் இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி அமெரிக்காவுடனும் போட்டியிட்டு இலங்கைக்குள் கால் பதிக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan