இலங்கையில் நல்லாட்சியின் வெளிப்படைத்தன்மையை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா
இலங்கையில் (Sri Lanka) நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை அமெரிக்கா (United States of America) மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie J. Chung) மத்திய வங்கி ஆளுநருடன் இந்த வாரம் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்
அமெரிக்க தூதரக வளாகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இருதரப்பு நிதி உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய சீர்திருத்தங்கள் பற்றி தாம் விவாதித்ததாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதார வளர்ச்சி
அத்துடன், இதன்போது வலுவான மற்றும் ஆற்றல்மிக்க இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan