இப்ராஹீம் ரைசி மரணமடைந்த பின் அயல்நாட்டில் தரையிறங்கிய அமெரிக்காவின் இராணுவ விமானம்
ஈரான் ஜனாதிபதிக்கு நேர்ந்த விபத்தையடுத்து அதற்கு அடுத்த நாளில் அமெரிக்க இராணுவ விமானமான C-130 என்ற விமானம் அசர்பைஜானில் (azerbaijan) தரையிறங்கியதாக பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தை காரணம் காட்டி மத்திய கிழக்கில் ஒரு இரகசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழு மாதங்களாக நடைபெற்றுவரும் இந்த யுத்தத்தில் கைதிகள் பரிமாறும் நடவடிக்கை என அவ்வப்போது முக்கியஸ்தர்களுக்கிடையில் சந்திப்பு நடக்கிறது. ஆனால் இது வரையில் கைதிகள் பரிமாறும் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கலாநிதி அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri