சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளை தடை செய்த அமெரிக்கா
இஸ்ரேல்–காசா யுத்தத்தில் இஸ்ரேலியர்களின் நடவடிக்கையை விசாரிக்கும், இரண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது.
ஜோர்ஜியாவின் கோச்சா லோர்ட்கிபனிட்ஸே மற்றும் மங்கோலியாவின் எர்டெனேபால்சுரென் டாம்டின் ஆகியோருக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் அதிகாரம்
எனினும் இதனை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதித்துறை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு 2024 நவம்பரில் போர் குற்றச்சாட்டுகள் அடிப்படையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது பிடியானையை பிறப்பித்தது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன சர்வதேச குற்றவியல் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடையே பரவி உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam