அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவருடன் இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் விசேட சந்திப்பு
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவரான மகிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe), இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் சிலருடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார் .
குறித்த சந்திப்பானது, அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள டிசியில் (Washington D.C) நடைபெற்றுள்ளது.
இலங்கைத் தொழில்வாண்மையாளர்களான கிஸோக் நவரட்னராஜா, நிரோசினி தனுஜா நுகவெல மற்றும் நுசாயிக் ஹுஸ்னி நஜிமுடீன் ஆகியோர், அரசாங்கம் மற்றம் சமூகம் தொடர்பான தொழில்வாண்மை கற்கை நெறியொன்றுக்காக அமெரிக்காவிற்கு (America) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கருத்தரங்கு
இதன்போதே மகிந்த சமரசிங்க அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த கருத்தரங்குத் திட்டமானது, அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த கருத்தரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழில்வாண்மையாளர்கள் பெறுமதிமிக்க விடயங்களை கற்றுக்கொண்டு நாடு திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam