உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருடாந்த வருமான அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுமெனவும், செலுத்த வேண்டிய வரியில் 5 வீதம் தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான அறிக்கை இறுதி திகதி
மேலும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வருடம் ( 2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கை இன்றுடன் (30.11.2023) முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருமான அறிக்கையை வழங்காதவர்களிடம் இருந்து 50000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
