எமது உறவுகள் படும் அவலத்தின் கண்ணீர் சுமந்த கதைகள்! (VIDEO)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகள் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும், இரத்த வரலாறும் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்தும் எம் மக்களின் கண்ணீர் பயணம் மட்டும் எம்மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
இவ்வாறு உதவ யாருமின்றி, உணவின்றி தவித்த எம் உறவுகளுக்கு ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற நிகழ்ச்சியின் காணொளி ஊடாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை உங்கள் மத்தியில் பயணித்த எமது 'உறவுப்பாலம்' நிகழ்ச்சியின் சிறப்பு காணொளி வருமாறு,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
