ஜனாதிபதியின் கூற்றுக்கு ஐ.தே.க கண்டனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்தக் கூற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் வகையிலானது எனவும், பதவிப் பிரமாணம் செய்து கொண்டு அரசியல் அமைப்பை பாதுகாப்பதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் வகையிலான கருத்தாகவே இந்த உரையை கருதப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் அரசாங்கமும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான முனைப்புக்களில் ஈடுபட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் இந்த கண்டனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam