இந்தியாவிலுள்ள இலங்கை அகதி மாணவர்களுக்கான இலவச பல்கலைக்கழக புலமைப்பரிசில்
Sri Lanka Refugees
S. Viyalendiran
Tamil nadu
By DiasA
தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழும் இலங்கை அகதி மாணவர்களுக்கான இலவச பல்கலைக்கழக புலமைப் பரிசில் வழங்கும் திட்டம் முதன் முதலாக தமிழ்நாட்டின் பிரபல பல்கலைக்கழகமான வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கி வைத்தது.
இந்த நிகழ்வு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும், வேந்தருமான ஜசுவரி கணேஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalendiran) பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு இலவச புலமைப் பரிசில் திட்டத்தை வழங்கி வைத்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US