இலங்கை தொடர்பில் மதிப்பாய்வை செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் குழு!
வலுக்கட்டாயமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு,இலங்கை தொடர்பில் மதிப்பாய்வை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை அதன் 29வது அமர்வை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த குழு, மொண்டினீக்ரோ, பெனின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிலைமைகளை மதிப்பாய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பாய்வுகள்
இந்த அமர்வு பொதுக் கூட்டத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற கட்டாயமாக காணாமல் போதல் தொடர்பான முதல் உலக மாநாட்டின் காணொளி என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்தநிலையில் இலங்கை தொடர்பில் செப்டம்பர் 26 ஆம் திகதியன்று முற்பகல் 10:00 முதல் 1.00 வரையிலும் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 வரையிலும் மதிப்பாய்வுகள் நடத்தப்படவுள்ளன.
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam