ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டங்கள் குறித்து ஆராய்வு (Photos)
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் (06.05.2023) வவுனியா - மில் வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் மாவட்ட மட்ட கட்டமைப்பைப் பலப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள்
மேலும், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மாவட்ட மட்டத்தில் மறுசீரமைத்து மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற
வேட்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
