தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் - ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கம்
இணைவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகும் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் சம்பளத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்த்தல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச் செய்யும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யால்வல பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துக்கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் பஞ்ஞாசேகர தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan