இணைத்தலைமை நாடுகள் சார்பாக இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு நாங்கள் இலங்கைக்கு அழைப்பு விடுக்கிறோம் என ஜெனிவாவிலுள்ள பிரித்தானிய தூதுவர் சைமன் மேன்லி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு அமைய உருவாக்குமாறு இலங்கை அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பாக, இணைத்தலைமை நாடுகள் சார்பிலான அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,
தொடர்புடைய செய்திகள்...
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு வெளியானது
ஐ.நாவை இனியும் ஏமாற்ற முடியாது! - இலங்கை அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் செயற்பாடு குறித்து கவலை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்
இலங்கை மனித உரிமைகள் விவகாரம்! ஜப்பான் அரசின் நிலைப்பாடு

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
