இணைத்தலைமை நாடுகள் சார்பாக இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு நாங்கள் இலங்கைக்கு அழைப்பு விடுக்கிறோம் என ஜெனிவாவிலுள்ள பிரித்தானிய தூதுவர் சைமன் மேன்லி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு அமைய உருவாக்குமாறு இலங்கை அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பாக, இணைத்தலைமை நாடுகள் சார்பிலான அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,
தொடர்புடைய செய்திகள்...
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு வெளியானது
ஐ.நாவை இனியும் ஏமாற்ற முடியாது! - இலங்கை அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் செயற்பாடு குறித்து கவலை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்
இலங்கை மனித உரிமைகள் விவகாரம்! ஜப்பான் அரசின் நிலைப்பாடு
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 16 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri