நல்லாட்சி அரசாங்க கால வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமையினால் மக்கள் அதிருப்தி

Srilanka Sajith Batticalo Shrineshan
By Independent Writer Oct 23, 2021 05:49 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

நல்லாட்சி அரசாங்க காலத்தில் தெரிவு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்த முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும், இதுவரையில் இந்த அரசாங்கமோ, அரசாங்கம் சார்ந்த பிரதிநிதிகளோ எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குள் அமைந்துள்ள மகிழவட்டவான் மற்றும் நரிப்புல் தோட்ட வீட்டுத்திட்டங்களின் பயனாளிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் பல அடிக்கல் நடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் இன்றைய தினம் (23) அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த முன்னாள் நாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கவனத்திற்கு கொண்டு வந்த குறித்த வீட்டுத்திட்டத்திங்களின் பயனாளிகள், அதனை பூரணப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னாள் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டு சென்று தமக்குரிய நிதிகளை ஒதுக்கித்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

கடந்த நல்லாட்சிக் காலத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஊடாக தமக்கான வீடுகளை நிர்மானித்துக் கொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அதன் ஊடாக தாம் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருந்ததாகவும், இருந்தும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அடுத்த கட்ட நிதிகள் ஒதுக்கப்படாமையால் அவ்வீடுகளை பூரணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்டுமானப் பணிகளை தொடருங்கள் அரசாங்கமானது மிகுதி பணத்தினை தரும் எனும் அதிகாரிகளின் உத்தரவாதத்தினை நம்பி தமது உடமைகளை விற்றும் நகைகளை அடமானம் வைத்தும் இப்பணிகளை முன்னெடுத்தாகவும், இருந்த போதும் தமது வறுமையின் காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாகவும் அதனை முழுமையாகப் பூரணப்படுத்த முடியாமையால் தொடர்ந்தும் தமது குழந்தைகளுடன் குடிசை வீடுகளிலேயே வசித்து வருவதாகவும், இதனால் மழை காலம் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டனர்.

அத்துடன், கடந்த தேர்தலின் போது வீடுகளை பூரணப்படுத்தி தருவோம் என வாக்குறுதிகளை வழங்கி சென்ற தற்போதைய அரசாங்க தரப்பு மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் முறையிட்டும் அது தொடர்பில் அவர்கள் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதால் தாம் தொடர்ந்தும் தட்டிக்கழிக்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்ததோடு, இது தொடர்பில் தமக்கான வீட்டுத் திட்டங்களை வழங்கிய முன்னாள் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டு சென்று தமக்குரிய நிதிகளை ஒதுக்கித்து மாறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,

கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்டங்கள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் பல பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதாகவும், இருந்தபோது தற்போதைய அரசாங்கமானது இறுதியாக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்யாது கிராம சேவகர் பிரிவிற்கு ஓரிரு வீடுகளை அமைத்துக் கொடுத்து வருவதாகவும், கடந்த அரசாங்கம் ஆரம்பித்த வேலைதிட்டம் என்பற்காக இந்த அரசாங்கம் இப்படிப்பட்ட மக்களை பழிவாங்க முiனையக் கூடாது என்றும், இது தொடர்பில் அரசாங்கம் சார்பான பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், தெரிவித்ததோடு இவ்விடயத்தினை எதிர்க்கட்சி தலைவரின் கவனத்திற்கும் தாம் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US