டிக்டொக் எம்.பி அர்ச்சுனாவால் யாழில் நடந்த அசம்பாவிதம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முன்மொழிவைச் செய்த போது அநாகரிகமாக செயற்பட்ட டிக்டொக் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, பளை - முகாமலைப் பகுதியில் பனை மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்படுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என பனை அபிவிருத்தி சபைத் தலைவர் வி.சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அர்ச்சுனா எம்.பி தனது சுயநலத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் மாத்திரமே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்.
மேலும் குறித்த முகமாலைப் பகுதியிலே நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதை தொடர்ந்து அனுமதிப்பதா என்ற கேள்விக்கும் டிக்டொக் எம்.பியிடம் பதில் உள்ளதா எனவும் அவர் தொடர்ந்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri