பாதாள உலக கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் சிறை அதிகாரிகள்! தீவிர கண்காணிப்பில் புலனாய்வுத்துறை
Sri Lanka Police Investigation
Department of Prisons Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
By Dhayani
பாதாள உலக நடவடிக்கைகளுக்காக காவலில் உள்ள சந்தேகநபர்களுடன் நட்புறவைப் பேணும் சிறை அதிகாரிகள் மீது புலனாய்வு அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர்.
சந்தேகநபர்களை பொலிஸார் சட்டத்தின்படி விசாரிக்கும்போது முக்கியமான தகவல்கள் வெளியாவதைத் தடுக்க சில சிறை அதிகாரிகள் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
பாதாள உலக குற்றவாளிகளுக்கு சொகுசு வசதிகள்
சில பாதாள உலக குற்றவாளிகளுக்கு தொலைபேசி வசதிகள் மற்றும் உணவு மற்றும் பான வசதிகளை வழங்கும் பல சிறை அதிகாரிகள் பற்றிய தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன.

இருப்பினும், காவலில் உள்ள பாதாள உலக குற்றவாளிகள் மீதும் பொலிஸ் மற்றும் சிறை புலனாய்வுப் பிரிவுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன.
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US