சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்
இலங்கை நீதித்துறையின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் தொடர்பான திருத்தச்சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட 1979ம் ஆண்டின் 15வது சரத்துடைய குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இதுவரை காலமும் எந்தவொரு குற்றவாளியும்,சம்பவம் நடக்கும் போது 18 வயதைப் பூர்த்தி செய்யாதவராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க முடியாதவாறு சட்டவிதிகள் இருந்தன.
ஆனால் குறித்த தண்டனைக் கோவை சட்டம் திருத்தப்பட்டுள்ளதுடன் 53வது பிரிவின் பிரகாரம் நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை வழங்கும் வகையில் இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிவில் வழக்குகள் தொடர்பான சட்டம் திருத்தம்
அத்துடன் இனி வரும் காலங்களில் தொழிலாளர் வழக்குகளை விசாரிக்கும் தொழில்சபையின் தலைவர் மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதியின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் சிவில் வழக்குகள் தொடர்பான சட்டமும் திருத்தப்பட்டுள்ளது.
மேற்குறித்த திருத்தச் சட்டங்களை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
எதிர்க்கட்சியினரும் திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் சட்டமூலங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022