21வது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றின் வியாக்கியானம்! நாடாளுமன்றில் அறிவிப்பு (Live)
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
R M Ranjith Madduma Bandara
By Mayuri
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றில் தனிஆள் யோசனையாக 21வது திருத்தத்தை சமர்ப்பித்திருந்தார்.
நாடாளுமன்றில் வாசிப்பு
இது தொடர்பில் உயர்நீதிமன்றின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றில் வாசிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இதனை வாசித்துள்ளார்.
இதன்படி குறித்த வரைவின் சில சரத்துக்கள் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு
எனினும் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளமையால் அவற்றை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 2 நாட்கள் முன்
திருமண கொண்டாட்ட நேரத்தில் ரவிக்கு ஏற்பட்ட பிரச்சனை, முத்து கண்டுபிடிப்பாரா?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
வாடகை வருமானம் மட்டும் ரூ.7 கோடிக்கும் மேல்.., 38 வயதில் 200 வீடுகளை சொந்தமாக்கிய நபர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US