விரைவில் வடக்கு - கிழக்கு அநுரவின் கட்டுப்பாட்டில்
Sri Lankan Tamils
M A Sumanthiran
Northern Province of Sri Lanka
National People's Power - NPP
By Shadhu Shanker
வடக்கு கிழக்கு மக்கள் எப்போதும் இல்லாமல் கடந்த காலங்களில் மக்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.
நாடாளுமன்ற தேர்தலிலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவில் வடக்கு கிழக்கில் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி(NPP) ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடு அநுரவோடு ஊர் எங்களோடு என கூறிக்கொண்டிருக்கின்றார்.
உள்ளுராட்சி சபை தேர்தலில் வட மாகாணத்தில் கணிசமான நகரசபைகள், மாநகரசபைகள் தேசிய மக்கள் சக்தியின் வசம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
2.0 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US