தமிழைத் தவிர்க்கும் ஐ.நா! ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து
ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவிற்கு அழுத்தங்களை கொடுத்து ஒருபோதும் தீர்வினை பெற முடியாது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய உலக தமிழர் பேரமைப்பின் நிறுவனர் சுரேன் (Suren) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிரச்சினைகளுக்கான தீர்வு என்னவெனில் ஆயுதப்போராட்டங்கள் மூலம் வெற்றியினை பெற வேண்டும்.இல்லாவிடின் பேச்சு வார்த்தை மூலம் தீர்வினை பெற வேண்டும்.
எனவே தான் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் அமைப்புக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தமையை நாங்கள் வரவேற்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam