இலங்கைக்கான புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள பிரித்தானியா
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கைக்கான புதிய பயண ஆலோசனையை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இதர பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை
இலங்கையில் தற்போது மருந்து, சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
#Srilanka The FCDO now advises against all but essential travel to Sri Lanka, due to the impact of the current economic crisis. More info: https://t.co/SpBzpbKYd0 pic.twitter.com/F7gkXxUCWn
— FCDO Travel Advice (@FCDOtravelGovUK) July 5, 2022
மேலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் மற்றும் வன்முறை அமைதியின்மை நிலவுவதுடன், இலங்கைக்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்... காணச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ Cineulagam
