கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய இளைஞன் கைது
Bandaranaike International Airport
United Kingdom
Thailand
Crime
By Sajithra
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய (UK) இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (26) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
போதைப் பொருட்கள்
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் விமான நிலையத்தில் உள்ள கிரீன் செனலில் இருந்த அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! 13 மணி நேரம் முன்
பார்வை இழந்தவர்கள் கண்கள் இல்லாமல் பார்வை பெற முடியும்! எலன் மஸ்க் நிறுவனம் உருவாக்கிய புதிய கருவி என்ன? Manithan
2000-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் News Lankasri
பிரித்தானிய கடற்பகுதியில் பல ஆயிரம் டன் வெடிபொருட்களுடன் ரஷ்ய கப்பல்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US