அநுரவிற்கு சாதகமான சவேந்திர சில்வா மற்றும் கருணா உட்பட்டோர் மீதான தடை
பிரித்தானியாவில், சவேந்திர சில்வா மற்றும் கருணா உட்பட்டோருக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து வரவேற்புக்களும் விமர்சனங்களும் நாடளாவிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் இராணுவம் மற்றும் கடற்படை துறைகளில் முக்கிய பதவிகளில் இருந்த குறித்த நால்வருக்கும் பிரித்தானிய அரசாங்கம் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கத்தை அறிவித்துள்ளது.
இது புலம்பெயர் தேசங்களில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு விடயமாக இருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் இது தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பில் இது ஒரு பெரும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கிடையில், இலங்கையில் ஆளும் கட்சி தரப்பினரை கடந்த கால அரசியல்வாதிகள், தலைவர்கள் விமர்சிப்பது இயல்பு. எனவே மகிந்த வெளியிடும் கண்டனங்கள், அவர் யுத்த குற்றம் சார்ந்த நபர், அதற்கு பொறுப்பானவர் எனவே அவர் அவ்வாறு தான் விமர்சிப்பார் என்று பிரித்தானிய அரசியல் ஆய்வாளர், தி.திபாகரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam