இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான உதய கம்மன்பில
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (09) காலை முன்னிலையாகியுள்ளார்.
எந்தவித சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட சுங்கத்தினால் 323 கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
மேலும், முதல் முறையாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேர் வழியில் கொண்டு செல்லவே நாங்கள் விமர்சனம் செய்தோம். ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திசாநாயக்கவின் தவறான நடகத்தை நிறுத்துவதே எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
