சிறீதரனின் நகர்வை முடக்கும் புதிய வியூகம்
தமிழரசு கட்சியானது இருகூறாக பிரிந்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவின் நலன் சார்ந்து செயற்படுவதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தான் வெளியில் பேசிவரும் இலட்சியங்களுக்காக செயற்பட கூடாது என தொடர்ந்து கட்சியில் குழப்பங்களையும் நேர்மையீனத்தையும் ஏற்படுத்தி நரித்தனமாக செயற்படுவதையே அவர் இறுதியாக எழுதிய கடிதம் வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
