“இலங்கையில் தொடரும் வீண் சாவுகள்”- சாவை தழுவிய இரண்டு சிறுமிகள்!
குருநாகல் வில்பேவ வாவியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
13 மற்றும் 14 வயதுகளை கொண்டவர்களே நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 சிறுமிகள் நீராடச் சென்ற நிலையில் அதில் இருவரே நீரில் மூழ்கியுள்ளனர்.
ஏனைய இரண்டு சிறுமிகளும் காப்பாற்றப்பட்டனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் அடிக்கடி நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
பாதுகாப்பு முறைகளை கையாளாமல் செயற்படுவதே உயிரிழப்புக்களுக்கான காரணங்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan