களுத்துறை கடலில் காணாமல் போன இரண்டு மாணவர்கள்
Kalutara
Western Province
Accident
By Amal
களுத்துறை பயாகல கடற்கரையில் நீச்சலுக்காக சென்ற இரண்டு மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(24.08.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
15 வயதான இரண்டு மாணவர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை தேடும் பணிகள்
இந்தநிலையில், காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US