வெளிநாடொன்றில் இரண்டு இலங்கையர்கள் கைது
World
By Amal
கொசோவோவில்(kosovo) மனித கடத்தல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜிலானின் பெர்லெப்னிகே கிராமத்தில் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கொசோவோ காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்குவதற்கான அனுமதி
இந்த இருவரும் வாகனத்தில் செர்பியாவிலிருந்து கொசோவோ குடியரசில் நுழைந்ததாக கொசோவோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வாகனம் செர்பியாவைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கையர்கள், கொசோவோ குடியரசில் இரண்டு வாரங்கள் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US