வெளிநாடொன்றில் இரண்டு இலங்கையர்கள் கைது
World
By Amal
கொசோவோவில்(kosovo) மனித கடத்தல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜிலானின் பெர்லெப்னிகே கிராமத்தில் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கொசோவோ காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்குவதற்கான அனுமதி
இந்த இருவரும் வாகனத்தில் செர்பியாவிலிருந்து கொசோவோ குடியரசில் நுழைந்ததாக கொசோவோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வாகனம் செர்பியாவைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கையர்கள், கொசோவோ குடியரசில் இரண்டு வாரங்கள் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US