பிரித்தானிய கடலில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்து
United States of America
United Kingdom
Accident
World
By Dev
பிரித்தானியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நச்சு இரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
கப்பல்களில் இருந்த 37 பேரும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டோரில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்த எரிபொருள் தற்போது வட கடலில் கசிந்து வருகிறது.
குறித்த எண்ணெய் தாங்கி கப்பலில் அமெரிக்க அரசாங்கத்திற்கான ஜெட் எரிபொருள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.
தற்போது, அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US