இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள்
Mannar
Crime Branch Criminal Investigation Department
Crime
By Ashik
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மன்னாரில் இன்று (20.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 18 ஆயிரம் போதை மாத்திரைககள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 21 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு நபர்களும் மன்னார் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவதில் கைது செய்யப்பட்டவர்களும் கைபப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US