இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள்
Mannar
Crime Branch Criminal Investigation Department
Crime
By Ashik
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மன்னாரில் இன்று (20.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 18 ஆயிரம் போதை மாத்திரைககள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 21 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு நபர்களும் மன்னார் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவதில் கைது செய்யப்பட்டவர்களும் கைபப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US